திங்கள், 22 பிப்ரவரி, 2010

வேண்டும்......

இடி விழுந்தாலும்
இடியாத
மனம் வேண்டும்.

எதிரியையும்
நேசிக்கும்
இதயம் வேண்டும்.

நல்லதே
நடக்குமென்ற
நம்பிக்கை வேண்டும்.

நினைத்ததை
நடத்தியே
தீர்வதென்ற
உறுதி வேண்டும்.

எல்லாம்
எனக்கென்ற
எண்ணம் நீங்கி
'எல்லார்க்கும்
எல்லாமும்'
எனும் எண்ணம்
வேண்டும்.

'முடியாது'
என்ற சொல்
வேண்டும்.

சிந்தனை கூராக
வேண்டும்.

பார்வை நேராக
வேண்டும்.

அன்பானவர்களூடன்
அமைதியான வாழ்வு
வேண்டும்.

நன்றி மறவாமல்
வேண்டும்.

இழந்தவற்றை (..பல..)
மிண்டும் பெற
வேண்டும்..

இவற்றை விட
நண்பர்களே நிங்கள் மட்டும்
எண்றென்றும் வேண்டும்...?...
 
இறைவா வரம்
தர வேண்டும்.
 
பாசமா படித்தது நெஞ்சங்கள் உங்களுடன்

5 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

கலக்கலா இருக்கு....

பெயரில்லா சொன்னது…

வரங்கள் இன்னும் வலுவானதாய் கேட்டிருக்கலாம்..

பாசமுடன் பிரகாஷ் சொன்னது…

கருத்துரைக்கு நன்றி

பாசமுடன் பிரகாஷ் சொன்னது…

Hi kulaprakash,

Congrats!

Your story titled 'வேண்டும்...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd February 2010 07:21:01 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/190144

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

பெயரில்லா சொன்னது…

very nice

கருத்துரையிடுக